Tamil Posts

  • இயேசுவின் நுகத்தில் இளைப்பாறுதலைக் கண்டடைதல்…

    “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” மத்தேயு 11:28-30 (கத்தோலிக்க குருவானவர் ஒருவரின் ஞாயிறு பிரசங்கத்தால் தூண்டப்பட்டு எழுதப்பட்டது)… Continue reading

    இயேசுவின் நுகத்தில் இளைப்பாறுதலைக் கண்டடைதல்…